என்னது… திருமணம் ஆகி 16 வருடங்களுக்கு பிறகு இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான பிரபல இயக்குனர்!! அவரே வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்…!!

செய்திகள்

திரையுலகில் மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சஜி சுரேந்திரன். இவர் விவஹிதரயால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமின்றி இவர் இதையடுத்து ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ், ஃபோர் பிரண்ட்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இயக்குனர் சஜி கடந்த 2005 ஆம் ஆண்டு சங்கீதா என்ற பெண்ணை கா தலி த்து  திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 16 வருடங்கள் கழித்து சங்கீதா கர்ப்பமானார். அதன் பின் இவர்கள் ரொம்ப வருஷம் கழித்து தங்களது குழந்தையை எதிர்பார்த்து மகிழ்ச்சியில் இருந்தது. இந்நிலையில் நிறைமாத க ர் ப்பி ணியா ன தற்போது சங்கீதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த  தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

மேலும் இது குறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி பதிவு செய்துள்ளார். குழந்தை வரத்திற்காக நாங்கள் 16 ஆண்டுகளாக ஏ ங்கி தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்ததற்கு அதுவும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதால் கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளதால், சஜி சுரேந்திரனுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்..