அந்த காலத்திலேயே சொந்தமாக கப்பல், விமானம் வைத்திருந்த ஒரே நடிகை இவங்க தான்…. தற்போது இவருக்கு இப்படி ஒரு நி லையா? யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகை  பொறுத்தவரை அதிகமாக ஆண் நடிகர்களின் ஆ திக் கம் தான எப்போதுமே அதிகமாக இருக்கும். அது எந்த வி ஷய மாக இருந்தாலும் சரி.  சொத்து வி ஷய மாக இருந்தாலும், சம்பள விஷயமாக இருந்தாலும் சரி ஆண் நடிகர்களின் ஆ திக்க ம் அதிகமாகவே இருந்து வந்தது. அப்போது ஆண்களே மு ன்னு ரிமை க்கு ஆ ளாக இருந்தார்கள்.

மேலும் அப்படிப்பட்டவர்கள் மத்தியில் சொந்தமாக விமானம், கப்பல், சொகுசு பங்களா என ஆண் நடிகர்களையே மிஞ்சும் அளவுக்கு சொ குசா க வாழ்ந்த ஒரு ந டிகை யார் தெரியுமா. அதுமட்டுமின்றி இந்த கால நடிகைகள் கோடிக்கணக்கில் வாங்குவதால் கூட  இந்தளவுக்கு சொ குசா க வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அந்த காலத்திலெல்லாம் அவ்வளவாக சம்பளம் கிடையாது.

அப்படி இருந்தாலும் கூட அந்தத் காலத்திலே ராணியாகவே வாழ்ந்தவர் தான் நடிகை கே.ஆர்.விஜயா. இந்த காலத்தில் நடிகை நயந்தாரா எப்படியோ அப்படித் தான் ஒரு காலத்தில் கே. ஆர்.விஜயாவும் இருந்துள்ளார். பெரிய நடிகர்கள், முன்னணி நடிகர்கள், இ ளம் நடிகர்கள் என்று பா ர்க் கா மல் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தால் நடித்து கொடுக்க அவர் த ய ங் கியதி ல்லை.

அப்படி தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொ குசு ப ங் களா என சினிமாவில் மட்டுமல்லாமல்  நிஜத்திலும் ராணியாகவே வாழ்ந்துள்ளார். மேலும் சமீப காலங்களில் விமானம், கப்பல் ஏதும் இ ல்லா மல் இருந்தாலும் இப்போதும் சொ குசு வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார்.

மேலும் நடிகர்கள் ஆ தி க்கம் செலுத்தும் சினிமாத்துறையில் எப்போதாவது இந்த மாரி நடிகைகளுக்கு எதாவது அதிர்ஷ்டம் அ டித்த து போல அப்படி கே.ஆர்.விஜயாவுக்கு பின் தற்போது சொ கு ச க வாழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா தான்…