பெண்கள் காலில் க ருப் பு க யிறு க ட்டி பார்த்திருப்பீர்கள்… அது எதற்கு தெரியுமா? இதற்கு பின்னால் இப்படியொரு ர கசி யம் இருக்கா??

செய்திகள்

பெண்களை பொறுத்தவை ஒரு சிலர் அவர்களது காலில் கருப்பு கயிறு கட்டி இருப்பார்கள். ஒற்றை காலில் க றுப் பு க யிறு க ட்டுவ தால் ஆப த்தா என்று கேட்டால் கிடையாது. காலில் கயிறு கட்டி கொள்வதால் நம்மை சுற்றி தீ ய சக் திக ள் எதுவும் நெ ருங் காது.

அதேபோல் செ ய்வி னை சூ னி யங் கள் நெ ருங் காது. கண் தி ருஷ்டி படாது. அது மட்டுமின்றி ச னீஸ் வர பகவானின் பார்வையின் வே கத் தை இந்த க றுப்பு க யிறு கு றைக் கிறது. அதுமட்டுமின்றி இந்த க றுப்பு கயிறில் 9 மு டிச் சு கள்  முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். இந்த கயிறை பெண்கள் பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொ ள்ள லாம். அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம்.

மேலும் இதனை சனிக்கிழமை கட்டி கொள்வது மிகச் சிறப்பு. வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும். கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டிருந்தால் நம்மை அ றியா மல் நாம் வி ழுந் தாலும் மிகப் பெ ரிய ஆ பத் து வராமல் நம்மை பா துகா க்கு ம். அதுமட்டுமின்றி நீண்ட கால தீ ராத நோ ய் இ ருந் தாலோ  உ டல் ந ல கோ ளாறு_கள் இரு ந்தாலோ இந்த  கறுப்பு கயிறை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கட்டி கொள்ளவேண்டும்.

இதனை கட்டும் போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் என்று உச்சரிக்கலாம். எ திர்ம றை ஆ ற்றலில் தா க்கு தல் கு றையும். ப ருவம டைந்த பெண்கள் ஆ ரம்ப த்தில் வெ ளியே செல்லும் பெண்களுக்கு இதனை கட்டி விடுவது மிகவும் நல்லது..