என்னது… பிரபல நடிகை 41 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் 8 வருடம் கழித்து நடிகர் ஆர்யாவுடன் ஜோடியாக படத்தில் நடிக்கவுள்ளார்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வர வேண்டும் என்று போ ட்டி போ ட்டு க டின மா க உழைத்து நடித்து வந்தவர் நடிகர் ஆர்யா. அதன் பின் இவர் பல படங்களில் இ ளம் நடிகராக நடித்து வந்தார். இவருக்கு வயது அதிகமாகி பட வாய்ப்புகளும் சரியா வராத காரணத்தால் திருமண நிகழ்ச்சி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களிடன் வி ளையா டினார்.

அதன் பின் இவர் தன்னுடன் நடித்த  நடிகை சாயிஷாவை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 17 வயது வித்தியாசம். தற்போது இவர் உடலை க ட்டு க்கோ ப் பாக வைத்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் இந்நிலையில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இவர்கள் இருவரும் இணைந்து  ‘அவன் இவன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடுங்கி சமீரா ரெட்டி நடிக்க உள்ளாராம்.

இவர் ஏற்கனவே நடிகர் ஆர்யாவுடன் நடித்த வேட்டை படத்தில் மாதவனின் மனைவியாகவும், நடிகர் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்துள்ளார். தற்போது நடிகை சமீரா ரெட்டி இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இதற்காக இவர் உடற் பயிற்சியும் செய்து வருகிறார்…