தமிழ் சினிமாவில் 80ஸ் களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கார்த்திக். இவர் அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்துக்கொண்டார். இவரது முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அவர் தன கௌதம் கார்த்திக். இவர் தமிழ் சினிமாவில் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தாழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
மேலும் இவர் தேவராட்டம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகன் மீது கா தல் இவருக்கு காதல் ஏற்ப்பட்டுள்ளது. முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். அதன் பின் நட்பு காதலாக மாறியது.
அதன் பின் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் கா தலி த்து வந்துள்ளனர். இந்த தகவல் வெளியாகி வை ரலா கி வந்தது. நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனின் திருமணம் சொந்த பந்தங்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் இன்று எளிமையான முறையில் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று (நவம்பர் 28ம் தேதி) திருமணம் நடைபெற்றுள்ளது. நெருங்கிய சொந்த பந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் திருமணம் நடந்த நிலையில் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்…