தி டீரெ ன ம ருத் துவ மனை யில் அ னும திக் கப் பட் ட நடிகை குஷ்பு!! அவருக்கு என்ன ஆச்சு… அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. இவர் 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார். பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார். தமிழில் மட்டும் இ ல்லா மல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து அசத்தியுள்ளார். மேலும்  ரசிகர்களால் முதல் முறையாக கோவில் க ட்ட ப்ப ட்ட நடிகை குஷ்பூ ஆவார்.

அதன் பின் இவர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார். எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து வி லகி னார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார். குஷ்பு வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது நடிகை குஷ்பு ம ருத் துவ மனை யில் அ னும தி ஆகி இருப்பது போல புகைப்படத்தினை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, அவரது coccyx bone ல் ஆ பரே ஷன் செய்துள்ளதாகவும் இதனால் 2 நாட்கள் ஓய்வெடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவர் மீண்டு வர தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.