நீங்கள் மூ க்கு த்தி முருகனை ஏன் அ டித் தீ ர்கள்? லைவ்-ல் கேட்கப்பட்ட கேள்வி…க டுப் பான வித்யூலேகா…!!

வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு ப ஞ்ச ம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோ மாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பா ர்க் காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோ மாளி கள் அ டிக் கும் லூ ட்டி கள் வேறு லெவெலில் இருக்கும்.

காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்கும் காரணத்தினால் தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. தற்போது இரண்டு சீசன்கள் நடந்து முடிந்து மூன்றாவது சீசன் முடிந்து விட்டது. இதில் பழைய கோ மாளி களான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய கு க்கு களாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டுஇருந்தனர். சீசன் 3ல் ஒரு  வாரம் நடந்த எபிசோடில் வித்யூலேகாவிற்கு கோ மாளி யாக சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மூக்குத்தி முருகன் உடன் சமைத்தார். அப்போது வித்யூலேகா அவரை “வாயா போயா” என்று அழைத்தார்.

சமையலுக்கு நடு நடுவே அவரை அ டி ப்ப து  போன்ற கா ட் சி கள்  இடம் பெற்றன. இதை தொடர்ந்து லைவ்-ல் வந்த அவரிடம் முருகனிடம் ஏன் அவ்வாறு க டுமை யா க ந டந் து கொ ண்டீர்கள் என்று திரும்ப திரும்ப கே ள்வி எ ழுப் பப் பட் டது. அதற்க்கு விளக்கம் அளித்த வித்யூலேகா தா ன் வே ண்டும் எ ன்றே அ வ்வாறு செ ய்யவி ல்லை. முருகனே தன்னிடம் வந்து அவ்வாறு செய்ய சொன்னதால் தான் அவ்வாறு செ ய்தே ன் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் குக் வித் கோ மாளி ஷோவில் யாரும் யாரையும் அ டி ப்  ப து  இல்லை  எ ன்றும் , “உங்களை மகிழ்விப்பதற்க்காக அவ்வாறு கா  ட்டப் படு கிறது” என்றும் அவர் கூறினார்.

Watch the below video..