திரையுலகில் பெங்காலி நடிகை ஒருவர் இரண்டு முறை கே ன்சர் நோ ய் ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த பிரபல இ ளம் நடிகை ஐன்டிரிலா சர்மா(24). மா ரடை ப்பால் ம ரண மடை ந்து ள்ளது ரசிகர்களை பெரும் சோ கத் தில் ஆ ழ்த் தியு ள்ளது. மேலும் இவருக்கு கடந்த வாரத்தில் உடல் நிலை பா திப்பு ஏற்பட்டு ஹவராவில் உள்ள தனியார் ம ருத் துவம னையில் அ னும திக் கப்பட்டு தீ விர சி கிச் சை அ ளிக்கப் பட்டு வந்தது.
இவர் நவம்பர் 1ம் தேதி ம ருத் துவம னையில் அ னுமதி க்கப்பட் ட இவருக்கு மூ ளையில் ர த்த க்க சிவு ஏற்பட்டுள்ளதாக ம ருத்து வர்கள் கண்டறிந்த நிலையில் உடல் ஒரு பாகம் ப க்க வாதம் ஏற்பட்டு செ யலிழ ந்து கோ மா நி லைக்கு சென்றுள்ளார்.
மேலும் இவருக்கு வென்டிலேட்டர் உதவியால் தீ விர சி கிச் சை அ ளிக் கப்ப ட்டு வந்த இவருக்கு நேற்று இரவு பல முறை மா ரடை ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் சி கிச் சை ப லனி ன்றி உ யிரி ழந்து ள்ளார்.
நடிகை ஆண்ரிலா சர்மா வெறும் 24 வயதில் இரண்டு முறை பு ற்று நோ யிலிரு ந்து மீண்டு வந்த நிலையில் தற்போது இ றுதி யாக அடுத்தடுத்து மா ரடை ப்பு ஏற்பட்டு உ யி ரிழந்து ள்ளது ரசிகர்களிடையே பெரும் சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது..