இந்த செடியை எங்கு பார்த்தாலும் விடாதீங்க… எந்த பெண்ணையும் வேகமாக கர்ப்பம் தரிக்க செய்து விடும்… டாக்டர்களுக்கே பிடித்த செடி…!!

செய்திகள் வைரல் வீடியோ

அந்த காலத்தில் இருந்த பெரியவர்கள் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு மூலிகையை தான் பயணப்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் அப்படி இல்லை. எது எடுத்தாலும் மருந்து, மாத்திரை தான். மேலும் அப்படி இருக்கையில் நம் காலுக்கடியில் பல விதமான் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை நாம் தெரியாமலே அளித்து விடுகிறோம். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன.

பல ம ருத் துவம னைக ள் இத்தகைய மாயா மன நிலையை ஒ துக் கி விட்டு, செலவில்லாத எளிய தீர்வு ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால்,  பிரச்னைகளைத் தீர்த்து வைக்க காத்திருக்கின்றன, பல் விதமான மூலிகைகள். அந்த வகையில் ஈரமான இடங்களிலும், விளை நிலங்களிலும் தானாக விளைந்து கிடக்கும் மூலிகைதான், அம்மான் பச்சரிசி. இதில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரண்டு வகைகள் உள்ளனர்.

ஆனால் இரண்டு மருத்துவ குணங்களும் ஒன்று தான்.  முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.

அம்மான் பச்சரிசி இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகை இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. பூண்டு இனத்தைச் சேர்ந்தது.

வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து இருக்கும். இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே. அம்மான் பச்சரிசி செடி பற்றி விபரங்களை வீடியோ மூலம்  தெரிந்துக்கொள்வோம்…