ம றைந்த காமெடி நடிகர் குமரிமுத்துவின் க ல்லறை யில் அவரது பிள்ளைகள் என்ன எழுதி வைத்துள்ளார்கள் தெரியுமா? என்னவென்று நீங்களே பாருங்க…!!

சினிமா

நடிகர் குமரிமுத்து ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் நகைச்சுவை நடிகர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அ ரசிய ல்வாதி ஆவார். அவரின் நகைச் சுவையான சிரிப்பால் அ றியப் பட் டார். குமரிமுத்து தனது தொழில் வாழ்க்கையில் மூன்று தசாப்த ங்களாக 728 படங்களில் நடித்தார். அவர் வழக்கமாக நகைச்சுவை வே டங்க ளில் நடித்தார்.

அவர் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார். குமரி முத்து நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அதுமட்டுமின்றி இவர் ச ர்ச்சை யில் சி க்கினார். அங்கு அவர் கு த்த கை மற்றும் கட்டிட இ டிப் புக்கு பின்னால் உள்ள நோ க்கம் குறித்து கேள்வி எ ழுப்பிய பின் சங்கம் பற்றி எதிர் மறையாக பேசினார். என்ற கு ற் றச் சாட் டின் பேரில் அவர் நடிகர் சங்கத்திலிருந்து வெ ளியேற்றப் பட்டார்.

மேலும் மேலை நாட்டில் இருந்து வந்து தமிழ் வளர்த்த ஜி.யு.போப் தன் ம ரணத் துக்கு பின் தன் க ல்லறை யில் தன்னை தமிழ் மாணவன் என எழுத சொன்னதை வரலாற்றில் படித்திருப்போம். அப்படி ஒரு கலை வா சகத்தை நடிகர் குமரிமுத்துவின் வா ரிசு களும் அவரது க ல்லறை யில் எழுதி வைத்துள்ளனர். திருமணம் என்னும் நிக்காஹ் ப கைவனு க்கு அருள் வாய் படங்களின் இயக்குநர் அனீஸ் இயக்குநர் மகேந்திரனின் அ டக்க த்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பார்த்த ஒரு விசயத்தை தன் முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அது தற்போது வை ரளாகி வருகிறது. அதில் மூன்று ஆண்டுகளுக்கு முன் இ றந் த குமரிமுத்து, அதிகமாக மகேந்திரன் படங்களில் நடித்தவர். மந்தைவெளி சென்மேரிஸ் க ல் லறை தோட்டத்தில் மகேந்திரனின் அ ஞ்சலி க்காக சென்ற போது தான் குமரி முத்துவின் க ல்ல றையை யும் பார்த்தேன்.

பொதுவாகவே  நிகழ்ச்சிக்கு முன் சென்று அங்குள்ள பிரபலங்களின் க ல்லறை யை அதில் உள்ள வாசகங்களை படிப்பது ரொம்பப் பிடிக்கும். அப்படித் தான் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள், பாரதிதாசன், காயிதேமில்லத், கக்கன், வலம்புரிஜான், நடிகர் சந்திரபாபு, படாபட் ஜெயலெட்சுமி என பல ரது கல்லறைகளையும் வாசித்திருக்கிறேன். அப்படி மகேந்திரன் நினைவுக்கு போன போது குமரிமுத்துவின் க ல்லறை யை பார்த்தேன். குமரிமுத்து மாறு கண்ணாகவும், மிகச் சாதாரண மனிதராகவும் இருந்து தன் திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர்.

திமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும், கிறிஸ்தவத்தை பரப்பும் ஊ ழியராகவும் இருந்தார். முதன் முதலில் சங்கத்தை வி மர்சி த்ததும் இவர் தான். இவரை நடிகர் சங்கத்தில் இருந்தே நீ க்க, அதை எ திர்த்து நீதி மன்றம் சென்று வெற்றி பெற்ற வரலாறும் அவருக்கு உண்டு. இப்படிப்பட்ட மனிதரின் க ல்ல றையில் அவரது வா ரிசுகள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள்..

it is the time for the god. to enjoy his laughter’ எதார்த்த சினிமாவின் வழி காட்டி இயக்குநர் மகேந்திரன் திரைப்படம் எடுக்க அ னுமதி க்காத பூமியில் துவளப் போவதை நினைத்து நகை மு ரணுடன் வெளியே வந்தேன்”என எழுதியுள்ளார். தற்போது இணையத்தில் வை ரலாகி வருகிறது..