திரையுலகில் மலையாள சினிமாவில் நடிகையாக திகழ்ந்து அதன் பின் தமிழில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். இவர் சமீபத்தில் நடிகர் தனுஷிடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து தாய் கி ழ வியாக ஜொலித்து வந்த நித்யா மேனன் க ர்ப்ப மாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் மலையாள நடிகைகள் பார்வதி, பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி, சயனோரா, பிலிப், அம்ருதா சுபாஷ்போன்ற பல நடிகைகள் இந்த க ர்ப்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இதற்கு காரணம் அஞ்சலி மேனன் தானாம்.
ஆம் அவர் இயக்கத்தில் வோண்டர் வுமென் என்ற திரைப்படத்தில் க ர்ப் பமாக இருக்கும் சில பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படத்தில் நடிகை நித்யா மேனன், பார்வதி நடித்து வருவது தான் அதற்கு காரணம்.
மேலும் இதை பார்த்த ரசிகர்கள் பிரமோஷனுக்காக இப்படியா செய்வது என கமெண்ட் செய்து வருகிறார்கள்…