என்னது… ப டுக் கை யறை கா ட்சி யா வே ண்ட வே வே ண்டா ம்ப்பா சாமி… ஒரு படத்தில் ப ட்ட தே போதும்… என வா ய்ப் பை த ட்டி க் க ழித் த நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் முன்னணி நடிகைகளாகவும் இ ளம் நடிகைகளாக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அதிஷ்டம் கை கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் இப்படி என்ன தான் படங்கள் வெற்றி அடைந்தாலும் ஒரு சிலருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இப்படி பல வருடங்களுக்கு பிறகு தற்போது நடிகைகளை மையமாக வைத்து பல திரைப்படங்களும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இப்படி தமிழ் சினிமாவில் என்ன தான் தமிழ் பேசும் நடிகைகள் தற்போது பல படங்களில் நடித்து வந்தாலும் இன்னும் தமிழ் திரையுலகில் மலையாள நடிகைகளின் ஆ திக் கம் அதிகம்.

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வருடங்கள் இருந்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்ற நடிகை நயன்தாராவே மலையாள நடிகை தான் அதே போல மலையாளத்தில் ரக்ஷிடிகாரி எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமாகி தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகை அனகா.

மேலும் இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவிற்கு வெற்றி தரவே அடுத்தடுத்த திரைப்படங்களான இரண்டு மலையாள திரைபப்டங்களில் நடிக்க தொடங்கினார். நடிகை அனகா. இப்படி தமிழில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான நட்பே துணை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனகா.

இவர் முதல் திரைபப்டத்திலேயே ரசிகர்களின் மனதை எளிதில் க வர்ந் தார். இந்த திரைபபடம் ஓரளவிற்கு வெற்றியை தேடி தந்தது மேலும் இதன் மூலம் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க டிக்கிலோனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்நிலையில் தமிழ் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இவரது வெற்றிப் படங்களை கொடுத்ததை தொடர்ந்து இவருடன் கி ளா மர் கதாபாத்திரங்களை கூறி உள்ளனர். இதற்கு அவர் நான் ஒரு படத்தில் ப ட்டதே போதும் என  அந்த வாய்ப்பை ம றுத்து விட்டாராம்..