பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நடித்தன் மூலம் பிரபலமானவர்கள் அர்னவ், திவ்யா இவர் அதன் பின் தற்போது திவ்யா சன் டிவியில் செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அர்னவ் விஜய் டிவியில் செல்லாம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் க ருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பி ரிந்து வாழ்ந்து வந்த நிலையில் திவ்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அர்ணவ் என்பவருடன் ப ழகி வந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், திவ்யா தற்போது மூன்று மாத க ர்ப்பி ணியாக இருக்கிறார்.
மேலும் மூன்று மாதங்களுக்கு முன் இந்து முறைப்படியும், இஸ்லாம் முறைப்படியும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என அர்ணவ் கேட்டுக் கொண்டும் திவ்யா வெளியிட்டதால் பி ரச் சனை ஏற்பட்டுள்ளது.
மேலும் க ர்ப்ப மான விஷயத்தையும் யாரிடமும் கூற வேண்டாம் என அர்ணவ் க ட்டாய ப்படுத்தி யதாக தெரிகிறது. இந்நிலையில் செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகையுடன் அர்ணவ் நெ ருக் கம் கா ட்டிய தாக கூறப்படுகிறது. இது குறித்து அடிக்கடி இவர்கள் இருவருக்கும் த கரா று நடந்து வந்துள்ளது.
ஒரு நாள் படப்பிடிப்பிற்கு நேரடியாகச் சென்று பார்த்த போது இருவரும் தனியாக அறையில் நெ ருக் கமாக இருந்ததாகவும், இதை தட்டிக் கேட்டதற்கு தண்ணீர் பாட்டிலை தூ க்கி வீ சி, அ டித் ததாக வும் திவ்யா கூறியுள்ளார். இதனால் நடந்த ச ண்டை யில் அர்ணவ் க ர்ப்பி ணியாக இருந்த திவ்யாவின் வயிற்றில் எ ட்டி உதை த்து தா க்கி யதில் ர த்தத் துடன் திவ்யா ம யக் கம் அ டைந்து ள்ளார். என கூறப்படுகிறது.
அதன் பின் நண்பர்கள் மூலமாக ம ருத்து வம னையில் சி கிச்சை பெற்று வரும் திவ்யா, சென்னை கா வல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா பு கார் அளித்துள்ளார். தான் அர்ணவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும், அத்தனை வழிகளையும் அர்ணவ் அ டைத் து வி ட்டதாக திவ்யா தெரிவித்துள்ளார்..