தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் இரு மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் இவர் சில போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து அதில் சில ச ர்ச் சை யில் சி க்கி யதா ல் கணவர் மனைவிக்கு இடையே கருத்து வே றுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக கடந்த ஆண்டு வி வாக ரத்து செய்தியை வெளியிட்டார் சமந்தா.
அதன் பின் படங்களில் க் ளா ம ராக புஷ்பா படத்தில் ஒரு பாட்டுக்கு கு த்தா ட் டம் போட்டு தன் மா ர்க் கெட் டை உயர்த்தினார். மேலும் இதனையடுத்து 5 கோடி அளவில் தன் சம்பளத்தை ஏற்றிய நடிகை சமந்தா தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இனிமேல் நடிகர்களுடன் நெ ருக் கம், ப டு மோ சமா ன க வர் ச்சி கா ட்சி க ளில் நடிக்க போவதில்லை என்று சமுக வலைத்தளங்களில் இருந்து வி லகி இருப்பதாகவும் மு டிவை எடுத்துள்ளாராம். இந்நிலையில் சமந்தா, நாக சைதன்யாவை வி வாக ரத்து செய்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில்.
தி பேமிலி மேன் 2 படத்தில் நடித்த பிரபலம் ஒருவரை கா தலி த்து வருவதாகவும் விரைவில் அவரோ திருமண செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட என் மகன் இப்போது சந்தோஷமாக இருக்கிறான் என்று நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகர்ஜுனா கூறியது ப ர ப ரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.