என்னது… ர கசி யமா க சத்யா சீரியல் நடிகை ஆயீஷாவிற்கு திருமணம் முடிந்து விட்டது… மாப்பிள்ளை யார் தெரியுமா?? இணையத்தில் வை ரலா கும் புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் பல சீரியல்கள் ஓடிக்கொண்டிடுக்கிறது. அதில் ஒரு தொடர் தான் சத்யா. இதன் முதல் பாகம் முடிந்து விட்டது. தற்போது இரண்டாவது பாகம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் ஆயீஷா மற்றும் விஷ்ணு முக்கிய வே டத் தில் நடித்து வருகின்றன.

இந்த சீரியல் சிந்தூரா பிந்து என்ற பெங்காலி தொடரின் ரீமேக் தான் சத்யா சீரியல். மேலும் இந்த சீரியலில் ஆண் இயல்பு கொண்ட பெண்ணை மையமாக கொண்டு தான் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த தொடர் மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக நடிகை ஆயிஷா நெற்றியில் குங்குமம் வைத்த புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் ஆயிஷாவிற்கு ர கசி யமாக திருமணம் முடிந்து விட்டதா என வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் அந்த புகைப்படங்கள் எல்லாம் போட்டோ ஷுட்டிற்காக மட்டும் எடுக்கப்பட்ட்து. திருமணம் எல்லாம் இல்லை என அவரே கூறியுள்ளார்.