தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகின்றன. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா கடந்த 2014-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான கோ ச்ச டை யான் என்ற படம் மூலம் இயக்குனராக எண்ட்ரி கொடுத்தார்.
மேலும் இவர் அனிமேஷன் முறையில் இந்த அப்படத்தை படமாக்கி இருந்தார் சவுந்தர்யாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் கு விந் தன. மேலும் இதையடுத்து நடிகர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். ரஜினிகாந்தின் இரண்டு மகள்களுக்கும் முதல் திருமணம் வி வாக ரத்தில் முடிந்தது.
சவுந்தர்யாவுக்கு கடந்த 2010ம் ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமாகி 2017ம் ஆண்டு அவரை வி வாகர த்து செய்து பி ரிந் தார். இவர்களுக்கு வேத் என்ற ஆண்குழந்தை உள்ளது. மேலும் இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சவுந்தர்யா.
மேலும் இந்நிலையில் தற்போது விசாகன் – சவுந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சவுந்தர்யா. பதிவில் கடவுளின் அபரிமிதமான அருளுடனும், எங்கள் பெற்றோரின் ஆசியுடனும் விசாகன், வேத் மற்றும் நான், வேதின் சகோதரனை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
செப்டம்பர் 11ந் தேதி பிறந்த தன் குழந்தைக்கு வீர் என பெயர் சூட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சவுந்தர்யா – விசாகன் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.