அட திருமணம் ஆன பின்பும் கூட நடிகை தேவயானியை உ ருகி உ ருகி கா தலித்த பிரபல நடிகர்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து தற்போது சினிமாவில் அதிகம்  இ ல்லா மல் வரும் நிலைக்கு சென்று இருக்கின்றார்கள். அப்படி பல நடிகைகள் திரைபடங்களில் நடிக்கும் போது கா தல் செய்து அதன் பின் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணம் ஆன பிறகும் மற்றொரு நடிகையின் மீது ஒரு வித ஈ ர்ப்பு ஏற்பட்டு உ ணர் ச்சி வசப்பட்டு அவரையே மீண்டும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு மனைவியை வி வாக ரத்து செய்ய தயாராக இருந்திருகிறார். 90களில் பிரபலமாக இருந்து வந்த நடிகை தேவயானி அவர் டாப் நடிகையாக இருந்து வந்த காலத்தில் சில மா டர் ன் வே டங்க ளிலும் நடித்து வந்தார்.

மேலும் அந்த காலத்தில் அதிகமாக ரசிகர்களை கொண்டிருந்த நடிகையாக இருந்து வந்தார். அதன் பின் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் நடித்து அங்கேயும் வெற்றிக் கொடி நாட்டிய நடிகை. பார்ப்பதற்கு இன்னமும் ப ச்சை குழந்தை போல் இருக்கும் தேவையானி அப்போது எப்படி இருந்தார் என்று சொல்லவா வேண்டும். அழகு தே வதை யாக வலம் வந்தவரை எப்படியாவது ஆ ட்டை யை போ ட்டு விட வேண்டும் என கல்யாணமான நடிகர் ஒருவர் அவரை சு ற்றி சுற்றி வந்தாராம்.

நடிகை தேவயானி உச்ச கட்டத்தில் இருந்த நேரம் அது. அப்போது நடிகர் சரத்குமாருக்கு தேவயானி மீது காதல் வந்துள்ளது. பாட்டாளி படத்தில் நடித்த போது கொ ஞ்சம் நெ ருக் கம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதனால் தேவயானியை ம றக் க மு டியா மல் த வி த்த சரத்குமார் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தேவயானியின் தாயாரிடம் பெண் கேட்டுச் சென்றாராம்.

அப்போது சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தன. ஏற்கனவே திருமணமான உங்களுக்கு எப்படி என் பெண்ணைக் கட்டித் தருவது அவர் இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூறி சரத்குமாரின் ஆசைக்கு மு ட்டுக் க ட் டை போட்டு வி ட்டாராம் தேவயானியின் தாயார். இந்த தகவலை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.