அடக்கடவுளே… தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் மூன்றாவது திருமணமா?? அதுவும் இ ளம் நடிகையை திருமணம் செய்யவிருக்கும் பிரபல நடிகர்!! அட இவரா அ திர்ச் சியா ன ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய படமாக அமைந்தது. நடிகர் அமீர் கான் நடித்த தங்கல் படம். இந்த படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து மாபெரும் வெற்றியினை பெற்றது. இந்த படம் தொடர்ந்து சீனாவில் வெளியிடப்பட்ட அங்கு சுமார் 1130 கோடி ரூபாயும், உலகம் முழுவதும்  மொத்தம் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் பாத்திமா சனா சாயிக், சான்யா மல்ஹோத்ரா, சைரா வாசிம் ஆகியோர் நடிகர் அமீர்கானின் மகள்களாக நடித்து அசத்தியிருந்தனர். தற்போது இந்த மகள்களாக நடித்த நடிகைகளில் ஒருவரை அமீர்கான் மூன்றாவதாக திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. அமீர் கான் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் வி வாக ரத்து செய்தார்.

அதன் பின் “லகான்” திரைப்படத்தில் நடித்த போது அந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடனை கா தலி த்து வந்த அமீர்கான் அவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். ஆனால் அமீர்கான் கிரண் ராவ் இருவரும் கடந்த ஜூலை மாதம் தங்களது வி வாகர த்தை அறிவித்தனர்.

மேலும் இந்த நிலையில் இவர் தனது இரண்டாம் மனைவியை வி வாக ரத்து செய்ததே மூன்றாவதாக திருமணம் செய்யத் தான் என்று பலருமே கூறி வந்தார்கள். அப்படி இருக்கையில் அவர் தனக்கு மகளாக நடித்த நடிகையை திருமணம் செய்யப் போவதாக வரும் செய்தி ஹிந்தி சினிமா துறையை ஷா க்காகி இருக்கின்றது.

இந்த செய்தி குறித்து பேசி இருந்த மகளாக நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக் “இது எங்களுக்கும் இருக்கும் உறவினை கலங்கபடுத்துகிறது. இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம் போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார். அப்படி இருந்தால் தெரிவிக்கிறோம் என்றும் கூறி இருக்கின்றார்.