என்னது… ப டுக் கைய றை கா ட்சியா வே ண்டவே வே ண்டாம்ப்பா சாமி… ஒரு படத்தில் ப ட்டதே போதும்.. என வா ய்ப்பை த ட்டிக் க ழித்த நடிகை!! அட இவரா இப்படி செய்தது??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை எத்தனையோ நடிகர், நடிகைகள் முன்னணி நடிகைகளாக இளம் நடிகைகளாக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அதிஷ்டம் கை கொடுத்து அடுத்தடுத்த பாங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. என்ன தான் படங்கள் வெற்றியடைந்தாலும் ஒரு சிலருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் என்ன தான் தமிழ் பேசும் நடிகைகள் பல படங்களில் கலக்கி தென்னிந்திய பல மொழிகளிலும் நடித்து வந்தாலும் தமிழ் திரையுலகில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வருடங்கள் வளம் வந்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்ற நடிகை நயன்தாராவே மலையாள நடிகை தான். அதே போல மலையாள சினிமாவில் ரக்ஷிடிகாரி எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகை அனகா. இந்த திரைபபடம் அவருக்கு ஓரளவிற்கு வெற்றி தந்ததால் அடுத்தடுத்த திரைப்படங்களான இரண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார்.

மேலும் தமிழில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான நட்பே துணை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்த இவர் முதல் திரைபப்டத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை எளிதில் க வர்ந் தார். இந்த திரைபபடம் ஓரளவிற்கு வெற்றியை தேடி தந்ததன் மூலம் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

இந்நிலையில் தமிழ் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவர் வெற்றிப்படங்களை கொடுத்ததை தொடர்ந்து இவருடன் கி ளா மர் கதாபாத்திரங்களை கூறி உள்ளனர். இதற்கு அவர் நான் ஒரு படத்தில் பட்டதே போதும் என அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறியுள்ளார்..