இது என்ன புதுசா இருக்கு… தனது முதல் கணவனுக்கு 3வது மனைவியாகும் பிரபல முன்னணி சீரியல் நடிகை!! அதுவும் இது ரீல் இல்ல ரியல்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டில் ‘நேசம் புதுசு’ என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அதன் பின் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

மேலும் இதனையடுத்து நன்றாக வாழ்ந்த வாழ்க்கையில் இருவருக்கும் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு வி வாகர த்து பெற்று பி ரிந்து விட்டனர். இதனையடுத்து இவர்களின் குழந்தைகள் இருவரையும் நடிகை பிரியாராமன் வளர்த்து வருகிறார்.  அதன் பின் நடிகர் ரஞ்சித், நடிகை ரகசுதாவை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையும் நி லைக்கவில்லை. இந்நிலையில் நடிகை பிரியாராமன் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி க தாபாத்திர த்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் மிக பிரபலமான நடிகையாகவும் அவர் மாறியுள்ளார். இதே நேரத்தில் விஜய் டிவி ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடிகர் ரஞ்சித் அறிமுகமாகி பிரபலமாக ஆரம்பித்தார்.

மேலும் இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் கூ ட்டமே உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஞ்சித் மற்றும் பிரியா ராமனின் 22வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் ரஞ்சித் தன்னுடைய மனைவி பிரியா ராமன் உடன் நெ ருக்க மாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களால் எங்கள் வாழ்க்கைப் பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே.. என்று கூறியிருக்கிறார். இந்த பதிவானது இணையத்தில் வை ரலாக ப ரவி வருகிறது.