பணம் பந்தியிலே குணம் குப்பையிலேனு சும்மா ஆஹ் சொன்னங்க பணம் இருந்தால் தான் இந்த காலத்துல எல்லாருமே நம்மல மதிக்குறாங்க.. எல்லா இடங்களிலும் பணத்தை வைத்திருப்பவர்களை ஒரு மாதிரியும், ஏழையை ஒரு மாதிரியும் நடத்துறாங்க.. அதுக்கு கரணம் என்னனு உங்களுக்கே தெரியும். அந்த பணம் அதிகமா சேர ஒரு வழி இருக்குனு இந்த வீடியோல சொல்லிருக்காங்க..
இனிமேல் பால் போல் “பணம்”பொங்கிக்கொண்டே இருக்கும்.. இந்த ஒரு பொருளை சேர்த்து காய்ச்சி பாருங்க…வாங்க வீடியோ உள்ள போகலாம் அதை பார்க்கலாம்..